FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !
Thursday, January 19th, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்ன கடமையாற்றி வந்தார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்னவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
கான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர்
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
வருமானத்தை விட செலவு அதிகம் - மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது - அமைச்சர் கஞ்சன...
|
|
|


