யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 6,065 நாய்களுக்கு தடுப்பூசி!
Friday, January 13th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டில் 6,065 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது. அதனைவிட 3,222 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்பட்டதாக மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி மருந்துகள் மாநகராட்சி மன்ற வட்டார ரீதியாக நாய்களுக்கு ஏற்றப்பட்டன. கூடுதலான வளர்ப்பு நாய்களுக்கே இத் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த ஆண்டிலும் கூடுதலான நாய்களுக்கு தடுப்பூசி மருந்துகளை ஏற்றுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Related posts:
M.P.க்களது ஓய்வூதியம் இரத்துசெய்யப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி!
மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன - சுகாதார அமைச்சர்!
இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் - உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக...
|
|
|


