உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
Tuesday, January 10th, 2017
உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றியும், தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் யாழ்ப்பாணத்திலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் - வைத்தியர் ஆதவன் ...
யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்படும் - விவசாய அமைச்சு அறிவிப்பு!
|
|
|


