அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 39 இந்தியமீனவர்கள் யாழில் விடுதலை!
Friday, January 6th, 2017
கடந்த வருடத்தில் யாழ் .நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் 39 இந்தியமீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதவான் எம்.றியாஸ் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை(06) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாகக் குறித்த மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த மீனவர்களது படகுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

Related posts:
பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை - இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பா...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - மார்ச் 15 க்கு ...
ஹோர்முஸ்நீரிணை திறந்தே உள்ளது – எமது கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்!
|
|
|


