புதிய அண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு திட்டம்!
Thursday, January 5th, 2017
இந்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டளவில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே கூடுதலாக இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் - மின்சக்தி அமைச்சர் டல...
நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் - அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


