சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பரீட்சைகள் ஏப்ரல் மாதம்!
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்-21 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைகள் யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு, கொழும்பு, இலண்டன் ஆகியவிடங்களில் நடாத்தப்படவுள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தொற்றும் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் எதிர்வரும்-08 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்.வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் காலை-09 மணியளவில் இடம்பெறவுள்ளது.
![]()
Related posts:
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்குங்கள் - பிரதமரிடம் இலங்கை ஆசிரி...
விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதகரிக்க நடவடிக்கை - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப...
அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!
|
|
|


