பாதுகாப்புச் சேவை வழங்கலில் யாழ்.பல்கலையில் முறைகேடு – கோல்டன் ஈகிள் குற்றச்சாட்டு!
Thursday, December 29th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சேவை வழங்கலில் முறைகேடு இடம்பெறுவதாக கோல்டன் ஈகிள் பாதுகாப்புச் சேவை நிறுவனம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அரச தொழில் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொகையைக் குறிப்பிட்டுத் தாம் ஒப்பந்தம் கேட்கின்றபோதும் வேறு தொகையைக் குறிப்பிட்டு கேட்கும் வேறொரு நிறுவனத்துக்கே அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை ஊறுப்பினர்கள் சகலருக்கும் அனுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் ச...
ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் ஏ.ஆர்.ரகுமான்.!
வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - இராஜாங...
|
|
|
வடக்கில் கடமைபுரிந்துவரும் வரும் இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கையூட்டல் குற்றச்சாட்டு!
ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல...
மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் - பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவ...


