யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கை

Thursday, May 5th, 2016

யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . கடந்த வாரத்தில் மேற்கொண்ட சோதனை நாடவடிக்கையின் போது போதிய சுகாதார வசதிகளின்றிச் செயற்பட்ட மூன்று உணவகங்கள் சிக்கின . அத்துடன் பாவனைக்கு உதவாத அழுகிய பழங்களை விற்பனை செய்த ஆறு பழக் கடைகளும் இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்டன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட ஒன்பது வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts:

இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தே...
இலங்கையின் கடந்த வருட ஏற்றுமதி வருமானம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப...
இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிர...