அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்தல்!

Wednesday, December 28th, 2016

நாட்டின் பல பிரதேசங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின் வானம் மேகங்களினால் மூடியுள்ளமையில், மழையுடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பல பிரதேசங்களில், விசேடமாக கிழக்கு, ஊவா, வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் ஓரளவு கடுமையான (75 மீல்லி மீற்றர்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ள அவதானமாக செயற்பாடுமாறு மக்களிடம் திணைக்களம் கேட்டுள்ளது.

wind

Related posts:

அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை - கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பண...
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணம் வ...
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகார...