இலங்கையரின் மூவாயிரம் முகநூல் கணக்குகள் முடக்கம்!
Tuesday, December 26th, 2017
இதுவரை இவ்வாண்டில் 3 ஆயிரம் இலங்கையர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டமை போலி கணக்குகளை வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முகநூல் தொடர்பாக 3 ஆயிரத்து 400 முறைபாடுகள் இந்த ஆண்டு கிடைத்தமையை அடுத்து இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு தெளிவுபடுத்தியதால் நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்...
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...
கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவிப்பு!
|
|
|


