பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
Saturday, December 17th, 2016
கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வடமாகாணத்தின் 12 பாடசாலைகளில் தலா 17.6 மில்லியன் ரூபா செலவில் இரு மாடி ஆரம்பக் கற்றல் வள நிலையங்கள்!
விரைவில் புதிய நீர்ப்பாசனக் கொள்கை – விஜயமுனி சொய்சா!
பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
|
|
|


