மிருகக்காட்சிசாலையின் பார்வையாளார்கள் அதிகரிப்பு!
Friday, December 16th, 2016
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் மிருகக்காட்சிசாலையை பார்வையிட வருகை தந்தோர் கடந்த வார இறுதி நாட்களில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமானதாக காணப்படுவதாக அதன் பணிப்பாளர் தம்மிக்கா மல்சிங்க தெரிவித்துள்ளார்.
தூர பிரதேச பார்வையாளர்களின் நலன்கருதி, பல அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மிருகக்காட்சிசாலை தினமும் காலை 8.30 முதல் மாலை 6 மணிவரை பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிப்பதாக மேலும் அதன் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Related posts:
தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நாள் விவாதம்!
நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர் - யூ.ஆர் ...
|
|
|


