சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் பதிய தொழில் நுட்பம் – அமைச்சர் ஜோன் அமரதுங்க !
Thursday, December 8th, 2016
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதென சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரும் காணி அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
தற்போது 152 நாடுகளில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் அமுலாகின்றன. ஹோட்டல்களில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர அந்தஸ்து வழங்கும் நடைமுறை சீராக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் ஊடாக கூடுதலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமென்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் - அரசாங்க அதிபர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!
அமைச்சர்’ டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு - குருநகர் மற்றும் கொழும்புத்துறை கடற்கரை வீதிகளுக்கு மின...
|
|
|


