க.பொ.த.(சா.த) பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கருத்தங்கு!
Saturday, November 26th, 2016
க.பொ.த சாதரணதர பரீட்சையில் கடமையாற்றுவோருக்கான அறிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.30மணிக்கு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் கோப்பாய் வலயம் தவிர்ந்த யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி ஆகிய வலயங்களைச் சேர்ந்த பரீட்சையில் கடமையாற்றும் இணைப்பு நிலைய அலுவலகர்கள், உதவி இணைப்பு நிலைய அலுலர்கள், மேற்பார்வையாளாகள், உதவி மேற்பார்வையாளர்களை பங்கு கொள்ளுமாறு யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் பணித்துள்ளார். மேலும் மேற்குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்டர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!
|
|
|
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...
இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் வலுவான உந்துசக்தியாகத் திகழ்கி...
கேக் கொள்வனவில் போதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம்!


