எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!
Monday, November 21st, 2016
எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதனால், 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்ப...
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு!
|
|
|


