பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
Saturday, November 19th, 2016
புதிய வரவு செலவு திட்டத்தில் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார துறைகளில் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டகல நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் அவர்கள் நகரின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறினார். கடந்த வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்கு 50 வீதமான நிதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இலவச சுகாதார சேவையின் நிதியும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts:
இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
இயற்கை உர உற்பத்தி நிலையங்களுக்கு ஜனாதிபதி விஜயம்!
|
|
|
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - நீதியமைச்சர் அலி சப்ர...
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் - பதில் ஜனாத...
6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு - 199 அரச நிறுவனங்கள் பெர...


