குறைந்த வட்டியுடன் கூடிய விவசாய உபகரணங்கள்!
Tuesday, November 15th, 2016
விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை குறைந்த வட்டியின் கீழ் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமென்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் 25 இலட்சம் விவசாயிகள் இருக்கின்றார்கள். அவர்களின் மாதாந்த வருமானம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாவை எட்டுகிறது. இதனை 41 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!
பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு!
டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|
நாளைமுதல் அனைத்து பாடசாலைளிலும் முழுமையான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் - விசேட சுகாதார வழிகாட்டுதல்க...
போதைக்கு அடிமையானவர்களால் ஆபத்தாக மாறியுள்ளது ரயில் பயணங்கள் - ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவி...


