மூன்று இளைஞர்கள் கைது – யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Monday, November 7th, 2016

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர்.

சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து சென்றுள்ளதாகவும், கைது க்கான காரணங்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

arrest_1_0_mini-720x480

Related posts:


தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது - கோட்டாபய ராஜபக்ஸ!
மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் - தேசிய துக்கம் அனுஷ்ட...
அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த ...