சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்!
Saturday, November 5th, 2016
மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் பாடசாலை மட்டத்தில் விநியோகிக்கும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடாபாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஊழல் முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட்டு சவாலுக்கு மத்தியில் கல்வியின் மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். கல்வி நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்காக வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 அல்லது 45 ஆக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

Related posts:
ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் முக்கிய அமைச்சுக்கள்!
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு!
ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !
|
|
|


