இடமாற்றப் பட்டியல் வெளியானது!
Thursday, November 3rd, 2016
நீதிமன்றங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்களுக்கான 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் நீதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் 5 வருடங்களுக்கு மெல் பணியாற்றும் அலுவலர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் மன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் 8 அலுவலர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
நிச்சயம் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் வெடிக்கும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்!
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண...
எரிசக்தி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு - எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத...
|
|
|


