முட்டையின் விலை உயர்வு- உற்பத்தி 30 வீதத்தினால் சரிவு
Thursday, April 7th, 2016
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டையின் விலை உள்நாட்டு சந்தையில் பல வருடங்களின் பின்னர் உயர்வடைந்துள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடுபூராகவும் முட்டை உற்பத்தி முப்பது சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பதிவாகியுள்ளது. முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்தியா மகிழ்ச்சி!
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது இலங்கை – மேலும் சில நாடுகளும் உள...
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் - குற்ற...
|
|
|


