நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!
Tuesday, October 18th, 2016
நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு எற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பயணிகளுக்கான புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பிரதமர் ரணில் இந்தியா விஜயம்!
A 9 வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப...
|
|
|


