A 9 வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!
Friday, January 12th, 2018
கிளிநொச்சி ஏ 9வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழ.துள்ளார்.
இரணைமடுப் பகுதியில் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனமொன்றுடன் பின்னால் வந்த டி.பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் சிக்குன்ட சாரதியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டெடுத்தனர்.
விபத்தின் போது கிளிநொச்சி புதுமுறிப்பைச் சேர்ந்த. செல்வரட்னம் நித்தியானந்தன் (51)என்பரே உயிரிழந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
கடும் காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
சுன்னாகம் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படும் - ஜனாதிபதி கோட்டபய ராஜப...
பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது - அமைச்சர்...
|
|
|
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய...
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!






