ஜனாதிபதி – பிரதமர் இறை வழிபாடுகளில் பங்கேற்பு!
Friday, October 14th, 2016
கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் நேற்றையதினம்(13) நடைபெற்றது.

Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!
மே 17 இல் தேசிய பாதுகாப்பு மாநாடு !
நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!
|
|
|


