இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்!
Tuesday, October 11th, 2016
கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்கு நடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந்நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கர்ப்பவதிகளுக்கு வழங்கப்படும் உலர் உணவுகள் சில தரமற்றவை!
சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் –- அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!
|
|
|


