புலமைப்பரிசில் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம்!
Wednesday, October 5th, 2016
தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் தமது பாடசாலை அதிபரின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

Related posts:
நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்துங்கள் - ஜனாதிபதி கோரிக்கை!
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
|
|
|


