குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மின்தடை!
Tuesday, October 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். நாவலடி, அரியாலை கிழக்கு, பூம்புகார் ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவ...
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை - யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பி...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் இவ்வாண்டு திருவிழா மார்ச் 03 ஆம் திகதி ஆரம்பம்!
|
|
|


