நாளை முஸ்லிம்களின் புதுவருடம்!
Sunday, October 2nd, 2016
நாளை(3) இஸ்லாமியர்களின் புதுவருடமாகும். முஹர்ரம் என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும்.
இம்மாதம் முஸ்லிம் மாதங்களின் புனித மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவது தடை செய்யப்பட்டுள்ளது.முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் நோன்பு பிடித்தல் சிறந்ததாகும்.இந்த மாதத்தில் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்

Related posts:
சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!
இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம்...
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் - மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!
|
|
|


