உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தள்ளுபடி!
Wednesday, August 5th, 2026
…
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளில் தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
000
Related posts:
புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!
மன்னார் - மடு அன்னையின் ஆவணித் திருவிழா ஆரம்பம் - 5 இட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும், கடன் மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்வதிலும் இல...
|
|
|


