A/L.மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!
Tuesday, August 4th, 2026
…..
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போது நிலவும் மழைக்கால வானிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், பரீட்சை நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
000
Related posts:
நடப்பு ஆண்டுக்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையர் !
கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசியர்கள் ...
அரசத் ஊழியர்களின் எண்ணிக்கையை சீர் செய்வது அவசியம் - உலக வங்கி அறிவுறுத்து!
|
|
|
கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது - 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்...
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது - ஜனாதிபதியின் தேசிய பாது...


