மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு செய்த கோரி கோட்டாபய!
Tuesday, June 16th, 2026
…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
000
Related posts:
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்!
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்' - ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயார் - அமைச்சர் மனுஷ நாண...
|
|
|


