“அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!
Saturday, April 4th, 2026
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்துள்ள ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஒதுக்கப்பட்ட நிதியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யுங்கள் - அனைத்து அரச நிறுவனங்களிடமும் நிதி அம...
குடத்தனையில் விபத்தில் - ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்!
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் - நிதியமைச்சு நடவட...
|
|
|


