முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!
Monday, January 12th, 2026
…….
கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்களில் தெரியவந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .
இதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விசுவமடு முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
000
Related posts:
மீண்டும் வற் வரி அதிகரிப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக யாழில் அரிசி விற்பனை அதிகரிப்பு!
தெற்காசிய பிராந்திய புரிந்துணர்வு சங்கத்தின் மாநாடு கொழும்பில் ஆரம்பம்!
|
|
|


