நிலவும் சீரற்ற – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..
Wednesday, November 19th, 2025
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்தோடு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
000
Related posts:
ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!
12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவிப்பு!
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...
|
|
|


