மந்திரி மனை பாதுகாப்பு பணிகள் ஆரம்பம்!
Friday, October 17th, 2025
…..
இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை பாதுகாப்பு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் இவ் மந்திரிமனை மழை காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தது
இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்ந வாயிற் புற கூரை கழற்றி மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகைகள் நடைபெற்று வருகின்றன
தொல்பொருள் திணைக்களம் காணி உரிமையாளர்கள் இணைந்து இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
000
Related posts:
அராலி மாணவன் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு...
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
|
|
|


