யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!
Tuesday, October 14th, 2025
……..
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள
சுமார் 30 பேர் வரையானோர் இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர்.
இதேவேளை குடாநாட்டின் கரையோரக்
கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளையதினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமுடிவு!
19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு !
சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக உடலில் ‘சிப்’ பொருத்தி நடமாட்டத்தை ...
|
|
|
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் இனி போனஸ் புள்ளி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக...
தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலி...


