சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு – சீன மக்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!.
Friday, August 22nd, 2025
………
ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் சீன மக்களுக்கும் சீனக் குடியரசிற்கும் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை அரசாங்க தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினருடன் செயலாளர் நாயகம் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். – 22.08.2025
Related posts:
இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
உப்பு விலையை குறைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொட...
|
|
|


