பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் “சிவதரிசனம்”
Wednesday, March 30th, 2016
யாழ் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “சிவதரிசனம்” எனும் கலைக்கோலங்காளல் ஒரு தெய்வீக சுகானுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் நுண்கலைப்பீட நடனத்துறைத் தலைவி திருமதி அருட்செல்வி உரையாற்றுவதையும், “கடவுள் ஒரே ஒருவரே” என்ற தொனிப்பொருளிலான கலை நிகழ்வுகளையும் பார்வையாளரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


Related posts:
கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு குழு அட்டகாசம்!
இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்...
|
|
|


