செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்!
Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதிக வேகம் காரணமாக மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கையைச் சேரந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில்?
ஜனாதிபதி - குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அ...
|
|
|


