ஐ.நாவின் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் – சிறப்பு அழைப்பில் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Tuesday, February 11th, 2025
ஐ.நாவின் அழைப்பின் பெயரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ் தின்னை விருந்தினர் விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations, UN) 80 ஆவது ஆண்டு நிறைவும் இலங்கையில் குறித்த அமைப்பு கால்பதித்து 70 வருட நிறைவை கொண்டடும் முகமாகவே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.
குறித்த அமைப்பு உலக நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், போன்ற நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான நோக்கங்களைக் மையமாக கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
காலத்தின் நிறத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!
மிக விரைவில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்- பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கை!
|
|
|


