நல்லூர் மஹோற்சவத்தில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரிமை கோரப்படாத நிலையில்.!
Friday, September 16th, 2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட தங்கச் சங்கிலி,மோதிரம், தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் மற்றும் சில கைப்பைகள் என்பன கண்டெடுக்கப்பட்டு யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் இன்று வரை உரிமை கோரப்படாத நிலையிலுள்ளன.எனவே, உரிமையாளர்கள் உரிய அடையாளத்தை உறுதிப் படுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் கேட்டுள்ளார்.

Related posts:
இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்பு வழங்க தொழிற்சங்கங்கள் மறுப்பு!
யாழ் குடாநாட்டு வைத்தியசாலைகளில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர அழைப்பு...
அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு - தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி - பூ...
|
|
|


