இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி – யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர், இன்று (16) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - மின்வலு மற்றும் எரிசக்...
|
|
|


