சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 14th, 2024

சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய  விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற அனைத்து தரப்பினரினதும் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

அதன் ஓர் அங்கமாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சமூக ஆர்வலர்களை தனது யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு அழைத்து எடுக்க வேண்டுய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சு!
உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் - திருமலையில் செயலாளர் நாயகம் உறுதிய...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...