மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்து – சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மின்சார சபை!
Thursday, June 6th, 2024
மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
000
Related posts:
நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படவிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெளியானது!
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்!
|
|
|


