சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, May 29th, 2024


…….
சமுர்த்தி பயனாளர்களுக்கு சிறந்த நன்மைகள் கிடைக்கும் வகையிலும், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தம் இன்று (29.05.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  அவரது யழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இவ்வாறு வலியுறுத்திய அமைச்சர்  மேலும் கூறுகையில் –

சுமார் 8 வருடங்களுக்கு மேலாக உரிய முறையில் தெரிவு செய்யப்படாத நிலையில் உறங்கு நிலையில், இருந்த குறித்த தொழிற் சங்கத்தினை மீளவும் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கி ஆலோசனைக்கு அமைய புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை - நாடாளுமன்றில் டக்ளஸ் தே...
உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு து...

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...
யாழ் - கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய நகர்வு - அமைச்சர் டக்ளஸ் ஏற்பாட்டில் நாடாளுமன்...
அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்ப...