நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரடியாகச் பார்வையிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது குறித்த பகுதியில் நீர்வேளாண்மை சார் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கும், பிரதேச கடற்றொழில் சங்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் முரண்பாடுகளை, எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமாக தீர்ப்பது தொடர்பாக  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: