ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!
Monday, May 20th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் சார்பில் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
000
Related posts:
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!
பகிடிவதை தொடர்பில் 300 முறைப்பாடுகள் - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!
தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி...
|
|
|


