வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளக விளையாட்டு அரங்கை வினைத் திறனாக செயற்படுத்த கட்சி நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்த அமைச்சர் டக்ளஸ்!
Saturday, May 11th, 2024
இளவாலை மக்கள் ஒன்றியத்தின் புலம்பெயர் நிதிப் பங்களிப்பில், இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வினைத் திறனாக செயற்படுத்துவதற்கான விளையாட்டு உபகரணங்கள் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் அழைப்பினையேற்று, நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச இளைஞர்களின் எதிர்கார்ப்புகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில் இன்றையதினம் கட்சி நிதியின் மூலம் குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பி...
புலிபாய்ந்த கல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூ...
|
|
|
அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பண...
குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளிக்கு அமைச்சர் டக்ளஸின் முயற்சிய...


