முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!
Saturday, October 28th, 2023
முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்..
ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் கோயிலின் வளாக பகுதியில் காணப்படும் கடைகள், பொது மலசல கூட வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் - தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் ...
மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் - புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்...
|
|
|


