காலநிலையில் திடீர் மாற்றம்!

Monday, March 28th, 2016
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வரட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் எற்படும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இன்று (27) நண்பகல் வெளியிட்ட அறிவித்தலில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
மழை பெய்வதற்கான மாற்றங்கள் வானிலையில் ஏற்பட்டு வருவதாகவும், நாளை நாட்டின் நாளா பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

Related posts:

நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் - சீனாவின் வெளிவி...
அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரத்திற்கு இ...
யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி - புதிய வாக்காளர்களாக ...